Saturday, June 22, 2019

முதலியார்பட்டி, பொட்டல்புதூர் பகுதிகளில்
எஸ்.டி.பி.ஐ கட்சியின் 11வது ஆண்டு துவக்க விழா நடந்தது .
எஸ்.டி.பி.ஐ.கட்சியின் 11 வது துவக்க விழாவை முன்னிட்டு பொட்டல்புதூர் மற்றும் முதலியார்பட்டி பேருந்து நிலையம் அருகே கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
விழாவிற்கு மாவட்ட பொதுத்செயலாளர் கோட்டூர் பீர்மஸ்தான் தலைமை வகித்தார், மாவட்ட செயலாளர் ஹயாத் முகம்மது முன்னிலை வகித்தார், இதில்
ஆலங்குளம் தொகுதி தலைவர் பத்திகாஜா,
தொகுதி துணைத் தலைவர் செய்யதுபாசில்,
தொகுதி செயலாளர் அப்துல்அஜீஸ் ,
தொகுதி பொருளாளர் துரைமுன்னா இப்ராஹீம்,
முதலியார்பட்டி நகர செயலாளர் ஜாகிர்உசேன்,
முதலியார்பட்டி கிளை தலைவர் ஹாஜாமைதீன்,
இரவணசமுத்திரம் கிளை தலைவர் அஷ்ரஃப்அலி,
இரவணசமுத்திரம் கிளை துணைத் தலைவர் ரவணை யூசுஃப்
பொட்டல்புதூர் நகர தலைவர் PS ஃபைசல்
நகர துணைத் தலைவர் முஹம்மது அலாவுத்தீன்
மற்றும் உறுப்பினர்கள் ஜாவித், ராஜா,  அஜ்மல் , செய்யது ஷா , முஹம்மது ஹுசைன், சதாம், லிட்டில் ஜெய்லானி, பூபாலன்   மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இது போன்று ஒவ்வொரு கிளைகளிலும் கொடியேற்றியும் மரக்கன்றுகளை நட்டியும் கொண்டாடினர்




1 comment: