Saturday, June 22, 2019

நேரு யுவகேந்திரா சார்பில் யோகா தினம்



தேனி மாவட்டத்தில் யோகா தினம்' அனுசரிக்கப்பட்டது   மத்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம்  நேரு யுவகேந்திரா சார்பில்  போடி காமராஜர்வித்தியாலயம் உயர்நிலைப் பள்ளியில் யோகா தினம் அனுசரிக்கப்பட்டது  இந்த யோகா நிகழ்ச்சியில்  நேரு யுவகேந்திரா துணை இயக்குனர்  சுந்தர மகாலிங்கம்  ssi ஒருங்கிணைப்பாளர்  பாலசுப்பிரமணியம்  காமராஜர் வித்யாலயா பள்ளி  தலைமையாசிரியர்  உஷாஎல்லம்மாள்  ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இம்முகாமில்  மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர்  திலகவதி அவர்கள்  யோகா செய்முறை கருத்தரங்கை  தொடங்கி வைத்துதூய்மை இந்தியா திட்டத்தின் கீழ்  தூய்மை பாரத விருதினை வழங்கினார் இந்த நிகழ்ச்சியில்  மாவட்ட உதவி ஆட்சியாளர் தியாகராஜன் அவர்கள்  கலந்துகொண்டு  சிறப்புரை ஆற்றினார்  மேலும்  இந்த யோகா நிகழ்ச்சியில்  சமூக ஆர்வலர்கள் ராஜபாண்டி  கனகராஜ் பாண்டியன் ஆகியோர்  சிறப்புரையாற்றினார்கள்  யோகா பயிற்சியினை  யோகா குரு  நந்தகோபால்  செல்வி  சொர்க்கம் மீனா  ஆகியோர்  மேற்கொண்டனர்  நிகழ்ச்சியின் நன்றியுரையினை  தேனி நேரு யுவகேந்திரா  கணக்காளர்  ஸ்ரீராம்பாபு  அவர்கள்  நிகழ்தினார். ... > >

No comments:

Post a Comment