தேனி மாவட்டத்தில் யோகா தினம்' அனுசரிக்கப்பட்டது மத்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் நேரு யுவகேந்திரா சார்பில் போடி காமராஜர்வித்தியாலயம் உயர்நிலைப் பள்ளியில் யோகா தினம் அனுசரிக்கப்பட்டது இந்த யோகா நிகழ்ச்சியில் நேரு யுவகேந்திரா துணை இயக்குனர் சுந்தர மகாலிங்கம் ssi ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியம் காமராஜர் வித்யாலயா பள்ளி தலைமையாசிரியர் உஷாஎல்லம்மாள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இம்முகாமில் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் திலகவதி அவர்கள் யோகா செய்முறை கருத்தரங்கை தொடங்கி வைத்துதூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை பாரத விருதினை வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட உதவி ஆட்சியாளர் தியாகராஜன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார் மேலும் இந்த யோகா நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் ராஜபாண்டி கனகராஜ் பாண்டியன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள் யோகா பயிற்சியினை யோகா குரு நந்தகோபால் செல்வி சொர்க்கம் மீனா ஆகியோர் மேற்கொண்டனர் நிகழ்ச்சியின் நன்றியுரையினை தேனி நேரு யுவகேந்திரா கணக்காளர் ஸ்ரீராம்பாபு அவர்கள் நிகழ்தினார். ... > >
Saturday, June 22, 2019
நேரு யுவகேந்திரா சார்பில் யோகா தினம்
தேனி மாவட்டத்தில் யோகா தினம்' அனுசரிக்கப்பட்டது மத்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் நேரு யுவகேந்திரா சார்பில் போடி காமராஜர்வித்தியாலயம் உயர்நிலைப் பள்ளியில் யோகா தினம் அனுசரிக்கப்பட்டது இந்த யோகா நிகழ்ச்சியில் நேரு யுவகேந்திரா துணை இயக்குனர் சுந்தர மகாலிங்கம் ssi ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியம் காமராஜர் வித்யாலயா பள்ளி தலைமையாசிரியர் உஷாஎல்லம்மாள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இம்முகாமில் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் திலகவதி அவர்கள் யோகா செய்முறை கருத்தரங்கை தொடங்கி வைத்துதூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை பாரத விருதினை வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட உதவி ஆட்சியாளர் தியாகராஜன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார் மேலும் இந்த யோகா நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் ராஜபாண்டி கனகராஜ் பாண்டியன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள் யோகா பயிற்சியினை யோகா குரு நந்தகோபால் செல்வி சொர்க்கம் மீனா ஆகியோர் மேற்கொண்டனர் நிகழ்ச்சியின் நன்றியுரையினை தேனி நேரு யுவகேந்திரா கணக்காளர் ஸ்ரீராம்பாபு அவர்கள் நிகழ்தினார். ... > >
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment