Wednesday, June 26, 2019

ஒரு கை இல்லமால் இந்தியா கால்பந்தாட்ட அணிக்கு தேர்வான இளைஞர்


தேனி மாவட்டம் கோட்டூரை சேர்ந்தவர் ராணி. இவருக்கு இரண்டு மகன்கள். கூலி வேலை செய்து இரண்டு மகன்களையும் படிக்க வைத்தார். இதில் ஒரு மகனுக்கு பாலமுருகன் (26) பிறக்கும்போதே ஒருகை இல்லை. கால்பந்தாட்டத்தில் ஆர்வம் மிகுதியால் நன்பர்கள் மற்றும் குடும்பத்தினார் தூண்டுதாலில் பேரில் கால்பந்தாட்டத்தில் மாவட்ட, மாநில அணியில் இடம் பெற்று கோவாவில் நடைபெற்ற போட்டியில் இவர்களின் அணிஇரண்டாம் இடம் பிடித்தனார். நோபா ளத்தில் நடைபெற்ற போட்டியில் விளையாடி, தற்பொழுது ஜோர் Lன் நாட்டில் நடைபெரும் கால்பந்தாட்ட அணியில் இட பெற்றுள்ள பாலமுருகனுக்கு அங்கு செல்வதற்கான செலவுகளை கூலி வேலை செய்து கடன் வாங்கி அனுப்ப வேண்டும் என்று தாயார் கூறினார். மேலும் இந்தியா அணியில் இடம்பெற்ற பாலமுருகனுக்கு தேனி மாவட்ட கலாம் நண்பர்கள் சார்பில் நன்றி தெரிவித்தனார்

No comments:

Post a Comment