Sunday, June 30, 2019

கல்லூரி மாணவிகளுக்கு வாருங்கள் வெற்றி காண்போம் நிகழ்ச்சி







தூத்துக்குடி செயின்ட் மேரீஸ் கல்லூரியில் இந்த வருடத்தில் புதிதாக சேர்ந்த சுமார் மாணவிகளுக்கு புத்தாக்க பயிற்சி நடந்தது. கல்லூரி முதல்வர் தலைமையில் நடைபெற்ற இதில் கலந்து கொண்ட *மனநல மருத்துவர் எஸ். சிவசைலம்* வாருங்கள் வெற்றி காண்போம் என்ற தலைப்பில் பேசினார்.

சுமார் 1000 மாணவிகள் பங்கு பெற்ற இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் உளவியல் துறைத் தலைவர் பேராசிரியர் திருமதி. ஜெயபாரதி செய்திருந்தார்.

No comments:

Post a Comment