தமிழ்நாடு இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாடு சங்கத்தின் சார்பாக
மரம் நடும் விழா நடைபெற்றது
இதில் மாநில தலைவர் G.முனுசாமி
மாநிலத் துனைத்தலைவர் S.சிதம்பரம்
மற்றும் மாநில தலைவர் ( வர்த்தகப்பிரிவு )
S.மதியழகன் அவர்களின் தலைமையில் மற்றும் தென்காசி காவல் ஆய்வாளர் K.ஆடிவேல் அவர்கள் முன்னிலையிலும்., திருநெல்வேலி மாவட்ட மாணவரணி,
இளைஞரணி
சார்பாக மரம் நடும் விழா நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசிக்கு அருகில் இலஞ்சி பேரூராட்சிக்கு உட்பட்ட கீழ இலஞ்சி குளத்திலுள்ள கரையில் காலை 7 மணி முதல் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டது... ( புங்கன்,வேம்பு,நாவல், இலுப்பை,அரசமரம்,பூவரசு, பாதாம், செரி மரம்.,
மற்றும் பனை விதைகளும் நடப்பட்டது,
மேலும் இச்சங்கத்தின் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும்,
சமூக ஆர்வலர்களும், மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு
மரம் நடும் விழாவில் கலந்து கொண்டனர்.. மேலும் மதுரை மாவட்ட செயலாளர் Dr.லிங்கசெல்வி
மதுரை மாவட்ட செய்தி தொடர்பாளர்
S.பெரியதுரை
திருநெல்வேலி மாவட்ட செயலாளர் பழனி பாஸ்கர், திருநெல்வேலி மாவட்ட துணைச் செயலாளர் பழனிகுமார், திருநெல்வேலி மாவட்ட பொருளாளர்
S.K.பிஸ்வாஷ், திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் காமேஷ்,
திருநெல்வேலி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் சுமு.முருகன், திருநெல்வேலி மாவட்ட மருத்துவ அணி தலைவர் எட்வின் ஜோசப், திருநெல்வேலி மாவட்ட மாணவரணி செயலாளர் கோபி,
திருநெல்வேலி மாவட்ட மாணவரணி தலைவர் வேல்பாண்டி, திருநெல்வேலி மாவட்ட மாணவரணி துணை தலைவர் அருண், திருநெல்வேலி மாவட்ட இளைஞரணி தலைவர் அஜீஸ்,
திருநெல்வேலி மாவட்ட இளைஞரணி துணை தலைவர் சிவா
மற்றும் தென்காசி மாணவரணி தலைவர் ஷேக் முகமது, தென்காசி மாணவரணி செயலாளர் வேல்முருகன், தென்காசி மாணவரணி துணை தலைவர்
ஜோதி மணிகண்டன், தென்காசி இளைஞரணி தலைவர் பாசித், தென்காசி இளைஞரணி செயலாளர் மகேஷ்,
தென்காசி இளைஞர் அணி துணைத் தலைவர் செல்வகுமார்
மற்றும் உறுப்பினர்கள் ஜெய்ஹிந்த் சக்திவேல், பாலமுருகன்,இசக்கி, கார்த்திக்,,
இவர்களுடன் ப்ரானா மரம் வளர் இயக்கம் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு விழாவினை சிறப்பித்தனர்..
தமிழ்நாடு இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் சங்கத்தின் சார்பாக., தென்காசி காவல் ஆய்வாளர்
கே.ஆடிவேல் அவர்களுக்கு.,
*மக்கள் பணியில் ஆற்றல் மிகு சேவையாளர் விருது* வழங்கப்பட்டது..