Saturday, June 8, 2019

மரக்கன்று நடும் நிகழ்வு,..

திருநெல்வேலி மாவட்டம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் 08.06.19  காலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மரக்கன்றுகள் நட்டு துவக்கி வைத்தார். 50 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. ஆயுதப்படை ஆய்வாளர்  மற்றும் சார்பு ஆய்வாளர்கள், ஆளினர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment