Tuesday, June 18, 2019

நெல்லை வன்னாரப்பேட்டையில் தீ விபத்து...


நெல்லை வன்னாரப்பேட்டையில் தாமிரபரணி ஆற்றங்கரை ஓரத்திலுள்ள குடிசை வீட்டில் அதிகாலை 4 மணிக்கு தீ விபத்து. பாளை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்துசென்று தீயை அணைத்தனர். பாளை தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராஜ் தலைமையில் பாளை தீயணைப்பு நிலைய ஊழியர்கள் இணைந்து  பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 1000ரூபாய் நிதியுதவிசெய்தனர்...

No comments:

Post a Comment