Thursday, June 27, 2019

மாநகராட்சி துப்புறவுத் தொழிலாளர்களுக்கு கழிவுநீர்த்தொட்டியை பாதுகாப்பாக சுத்தம் செய்வது குறித்த பயிற்சி

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை இயக்குனர் உத்தரவின்பேரில், மாவட்ட தீயணைப்பு அலுவலர் வழிகாட்டுதலின்பேரில் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராஜ் தலைமையில் மாநகராட்சி துப்புறவுத் தொழிலாளர்களுக்கு கழிவுநீர்த்தொட்டியை பாதுகாப்பாக சுத்தம் செய்வது குறித்த  பயிற்சியளிக்கப்பட்டது.



No comments:

Post a Comment