பசுமை தமிழ் தலைமுறை அமைப்பு சார்பில்
திருநெல்வேலி,பாளையங்கோட்டை,ரஹ்மத் நகர் சதக் அப்பா கல்லூரி தெருவில் உள்ள மரங்களில் பிளாஸ்டிக் பாட்டிலை கட்டி
பறவைகளுக்கு பசுமை தமிழ் தலைமுறை அமைப்பு இளைஞர்களால் தண்ணீர் வைக்கப்பட்டு வருகிறது.
கோடை காலம் என்பதால் பறவைகளின் தண்ணீர் தாகத்தை தீர்க்கும் பொருட்டு தண்ணீர் வைக்கப்பட்டு வருகிறது.
பறவைகளை அழிவிலிருந்து பாதுகாப்போம்.
No comments:
Post a Comment