எஸ். டி.டி.யூ(SDTU) தொழிற்சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் 22/05/2019 மாவட்ட அலுவலகம் மேலப்பாளையத்தில் வைத்து மாவட்ட செயலளார் ஐ.பஷீர்லால் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட துணைத் தலைவர் சந்தண மாரி வரவேற்புரை நிகழ்த்தினார்.
மாவட்ட துணைத் தலைவர் கல்வத், மாவட்ட பொருளாளர் செய்யது மைதீன், ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
எஸ். டி.பி.ஐ. கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.ஏ.கனி கலந்து கொண்டு சிறப்புறை ஆற்றினார்
தீர்மானம்
இக்கூட்டத்தில் 1.தொழிலாளர்கள் நல வாரிய அட்டை பெற்று தருவது.
2,தொழிலாளர்களுடைய சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்துவது
3, உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடத்துவது
4. சமூக நல்லிணக்க நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடத்துவது
போன்ற முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தின் நிறைவாக
எஸ். டி.டி.யூ(SDTU) மாவட்ட செயற்குழு உறுப்பினர்
ஏர்வை ஷேக் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவு பெற்றது.
No comments:
Post a Comment