பொது சுகாதாரத் துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் தேனியில் தனியார் விடுதியில் நடைபெற்றது இந்த செயற்குழு கூட்டத்திற்கு மாநில செயற்குழு தலைவர் கங்காதரன் தலைமையில் தேனி மாவட்ட தலைவர் கருப்பையா வரவேற்புரையாற்ற பொதுச்செயலாளர் லட்சுமி நாராயணன் செயல் விளக்க உரையாற்றினார். இந்த செயற்குழு கூட்டத்தில் இரண்டாவது முறையாக பாரத பிரதமராக தேர்வு செய்யப்பட்ட நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது இதனையடுத்து பொது சுகாதாரத் துறையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பதவி உயர்வுகள் பணி மாறுதல்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக காட்டப்பட்டுள்ளது எனவே தற்சமய உடனடியாக பதவி உயர்வுகள் பணி மாறுதல்கள் உள்ளிட்டவைகள் விரைந்து வழங்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது நிகழ்ச்சி ஏற்பாடுகள் அனைத்தும் தேனி மாவட்ட பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க பொருளாளர் செந்தில்குமார் மற்றும் சங்க உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்
Sunday, May 26, 2019
தேனி : பொது சுகாதாரத் துறை அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம்
பொது சுகாதாரத் துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் தேனியில் தனியார் விடுதியில் நடைபெற்றது இந்த செயற்குழு கூட்டத்திற்கு மாநில செயற்குழு தலைவர் கங்காதரன் தலைமையில் தேனி மாவட்ட தலைவர் கருப்பையா வரவேற்புரையாற்ற பொதுச்செயலாளர் லட்சுமி நாராயணன் செயல் விளக்க உரையாற்றினார். இந்த செயற்குழு கூட்டத்தில் இரண்டாவது முறையாக பாரத பிரதமராக தேர்வு செய்யப்பட்ட நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது இதனையடுத்து பொது சுகாதாரத் துறையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பதவி உயர்வுகள் பணி மாறுதல்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக காட்டப்பட்டுள்ளது எனவே தற்சமய உடனடியாக பதவி உயர்வுகள் பணி மாறுதல்கள் உள்ளிட்டவைகள் விரைந்து வழங்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது நிகழ்ச்சி ஏற்பாடுகள் அனைத்தும் தேனி மாவட்ட பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க பொருளாளர் செந்தில்குமார் மற்றும் சங்க உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment