நெல்லை மாநகர காவல் ஆணையாளர் தீபக் டாமோர் இன்று காலை பதவியேற்றுக்கொண்டார்...பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் நெல்லை மாநககர பகுதியில் குற்றங்கள் குறித்த புகார்களை தனக்கு 9498199499 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்...
No comments:
Post a Comment