Saturday, August 17, 2019

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 16 ஊராட்சிகளை திருநெல்வேலி மாவட்டத்தில் இணைத்திட வேண்டி நெல்லை மாவட்ட ஆட்சியர் மற்றும் நெல்லை மாவட்ட சிறப்பு ஆணையரிடம் மனு...

இன்று திருநெல்வேலி மாவட்ட தோடு தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஒன்றியம் தாமிரபரணி ஆற்றுக்கு மேற்குப் பகுதியில் உள்ள 16 ஊராட்சிகள் செய்துங்கநல்லூர் முத்தாலங்குறிச்சி விட்டிலாபுரம் ஆழிகுடி விட்டிலாபுரம் கோவில்பத்து முறப்பநாடு புதுகிராமம் முறப்பநாடு கோவில்பத்து கீழ புத்தனெரி வசவப்பபுரம் கருங்குளம் தாதன்குளம் வல்லகுளம் தெற்கு காரசேரி சேரகுளம் ராமானுஜம் புதூர்உள்ளிட்ட 16 ஊராட்சிகளை திருநெல்வேலி மாவட்டத்தில் இணைத்திட வேண்டி நெல்லை மாவட்ட ஆட்சியர் மற்றும் நெல்லை மாவட்ட சிறப்பு ஆணையரிடம் தலைமை ஒருங்கிணைப்பாளர் சி குமார் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது அப்போது இணை ஒருங்கிணைப்பாளர் தாடி மாரியப்பன் நடராஜன் மதுபாலா சுடலைமணி முருகன் குண்டுமணி ஜான் விக்டர் உலக முத்து மாரியப்பன் பட்டுராஜ் சுந்தர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment