Thursday, August 15, 2019

தேனியில்73வது சுதந்திர தின விழா



தேனியில்73வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு இளைய தலைமுறையின் சார்பாக தேசியக்கொடி ஏற்றிவைத்து குழந்தைகளுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன..
நிகழ்வில் கொடியினை ஏற்றி வைத்து சிறப்பித்த  மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க தலைவர் MKM.முத்துராமலிங்கம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் மாணவர்களுக்கான பேச்சு போட்டி ஓவிய போட்டி, கட்டுறைப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும், பாராட்டு சான்றிதலும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்அமைதி அறக்கட்டளையின் இயக்குநர் M.அய்யப்பராஜன்,
இளைய தலைமுறையின் இயக்குநர் MK.மருததுரை,மற்றும் தலைமை       ஒருங்கிணைப்பாளர்கள் S.சரவணக்குமார், S.பாண்டி,மற்றும் J.மோனிஸ்குமார் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் மாணவ மணிகள் ஏராளமேனார் கலந்து கொண்டனார்.

No comments:

Post a Comment