Thursday, August 15, 2019

சிறப்பாக பணியாற்றிய அதிகாரிக்கு பாராட்டு...


பாராளுமன்ற தேர்தலை சிறப்பாக நடத்தியதற்காக சுதந்திரதின விழாவில் தூத்துக்குடி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கவிதா அவர்களுக்கு  தூத்துக்குடி மாவட்ட  ஆட்சியர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்...

No comments:

Post a Comment