nellaijustnow news
Thursday, August 15, 2019
சிறப்பாக பணியாற்றிய அதிகாரிக்கு பாராட்டு...
பாராளுமன்ற தேர்தலை சிறப்பாக நடத்தியதற்காக சுதந்திரதின விழாவில் தூத்துக்குடி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கவிதா அவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment