தேனி அரண்மனை புதூர் முல்லை நகரில் அமைந்துள்ள வி. கே. ஜீ கருணை இல்லத்திற்கு எழுத்தாளர் தேனி எஸ். மாரியப்பன் அவர்கள் புதிய குளிர் சாதன பெட்டியை வழங்கினார்.கருணைஇல்ல நிர்வாகி அல்லிராணி அனைவரையும் வரவேற்றார்.. விழாவில் வெளிச்சம் அறக்கட்டளை தலைவர் சிதம்பரம் கல்வித்துறை கண்காணிப்பாளர் (ஓய்வு) நாகராஜன் மாவட்ட நீதிமன்ற இலவச சட்ட ஆலோசனை மைய வழிகாட்டி ஆறுமுகம் (ஓய்வு) ஐஸ்வர்யா காமராஜ்.. பூசாரி ராதா. ஆன்மிக செயல்பாட்டாளர் அழககேந்திரன்.ராம்ஜீ, ட்ரஸ்ட் நிர்வாகி வெங்கிடபூபதி, ராஜேஸ் கண்ணன்,இராணுவ வீரர் முரளிதரன், திருச்சி கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனார். பின்பு கருனை இல்லத்திற்கு பிரிட்ஜ் வழங்கிய எழுத்தாளர் மாரியப்பன் அவர்களை அணை வரும்பாராட்டினார்கள்
No comments:
Post a Comment