சேலத்தில் மாநில அளவிலான மாற்று திறனாளி மாணவர்களுக்கான செஸ் போட்டியில் நெல்லையை சேர்ந்த குலவணிகர்புரம் காது கேளாதோர் பள்ளி மாணவி சௌபியா பானு சப்ஜூனியர் பிரிவில் முதலிடம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவியை வாழ்த்தும் விதமாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மகளிர் பிரிவான விமன்ஸ் இந்தியா மூவ்மெட் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் மஹ்முதா ரினோசா தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துக்கள் கூறினர். இந்நிகழ்வில் பர்கிட்மாநகரம் கிளை நிர்வாகிகள் . ஜமாத்தார்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Tuesday, July 16, 2019
மாநில அளவில் மாற்று திறனாளிகளுக்கான செஸ் போட்டியில் வெற்றி பெற்ற நெல்லை மாணவிக்கு விமன்ஸ் இந்தியா மூவ்மெட் வாழ்த்து.
சேலத்தில் மாநில அளவிலான மாற்று திறனாளி மாணவர்களுக்கான செஸ் போட்டியில் நெல்லையை சேர்ந்த குலவணிகர்புரம் காது கேளாதோர் பள்ளி மாணவி சௌபியா பானு சப்ஜூனியர் பிரிவில் முதலிடம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவியை வாழ்த்தும் விதமாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மகளிர் பிரிவான விமன்ஸ் இந்தியா மூவ்மெட் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் மஹ்முதா ரினோசா தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துக்கள் கூறினர். இந்நிகழ்வில் பர்கிட்மாநகரம் கிளை நிர்வாகிகள் . ஜமாத்தார்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment