மத்திய அரசு இளையோர் நலம் மற்றும்விளையாட்டு அமைச்சகம் தற்பொழுது தூய்மை பாரதகோடை கால தீவிர தூய்மை பணி(SBSI -2.0) குறித்து தீவிர தூய்மை பணியில் ஈடுபடஇளையோர் மன்றங்களுக்கு அறிவுறித்தியுள்ளது .அதனடிப்படையில் தேனி நேரு யுவகேந்திராவில் பதிவு பெற்ற மரிக்குண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் இளைஞர் மன்றம் சார்பில் இன்று மக்கும் குப்பை மக்காத குப்பைகள் என பிரித்து மக்கும் குப்பைகளால் இயற்கை முறையில் உரம் தயாரித்தல் குறித்தும், விவாசயத்தில் பயன்படுத்தும் கிரிமி நாசினியாக பயன்படுத்துதல் குறித்தும் குன்னூர் அருகே உள்ள அம்மச் சியாபுரம் கிராமத்தில் விவசாயிகளுக்கு விளக்கி செய்முறை மூலம் விளக்கப்பட்டது மேலும் மாட்டுச்சானம் மற்றும் இயற்கை காய்கறி பழங்கள் மூலம்கழிவுனால் கிடைக்கும் கழிவு பொருட்களிலிருந்து இயற்கை முறையில் வீட்டுக்கு பயன்படுத்தபடும் சாண எரிவாயு தயாரித்தல்குறித்து செயல் விளக்கங்களுடன் விவசாயிகளுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் இளைஞர் மன்றம் சார்பில் நேரில் விளக்கவுரை நிகழ்த்தப்பட்டது. சாண எரிவாயு விழிப்புணர்வு முகாமை இளைஞர் மன்ற தலைவர் பரமசிவம் மற்றும் மன்ற உறுப்பினார்கள் செய்திருந்தனர். மேலும் தனிநபர் கழிப்பறை பயன்படுத்துதல் குறித்தும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது
Thursday, July 25, 2019
மக்கும் குப்பை மக்காத குப்பைகள் என பிரித்து மக்கும் குப்பைகளால் இயற்கை முறையில் உரம் தயாரித்தல் குறித்து பயிற்சி...
மத்திய அரசு இளையோர் நலம் மற்றும்விளையாட்டு அமைச்சகம் தற்பொழுது தூய்மை பாரதகோடை கால தீவிர தூய்மை பணி(SBSI -2.0) குறித்து தீவிர தூய்மை பணியில் ஈடுபடஇளையோர் மன்றங்களுக்கு அறிவுறித்தியுள்ளது .அதனடிப்படையில் தேனி நேரு யுவகேந்திராவில் பதிவு பெற்ற மரிக்குண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் இளைஞர் மன்றம் சார்பில் இன்று மக்கும் குப்பை மக்காத குப்பைகள் என பிரித்து மக்கும் குப்பைகளால் இயற்கை முறையில் உரம் தயாரித்தல் குறித்தும், விவாசயத்தில் பயன்படுத்தும் கிரிமி நாசினியாக பயன்படுத்துதல் குறித்தும் குன்னூர் அருகே உள்ள அம்மச் சியாபுரம் கிராமத்தில் விவசாயிகளுக்கு விளக்கி செய்முறை மூலம் விளக்கப்பட்டது மேலும் மாட்டுச்சானம் மற்றும் இயற்கை காய்கறி பழங்கள் மூலம்கழிவுனால் கிடைக்கும் கழிவு பொருட்களிலிருந்து இயற்கை முறையில் வீட்டுக்கு பயன்படுத்தபடும் சாண எரிவாயு தயாரித்தல்குறித்து செயல் விளக்கங்களுடன் விவசாயிகளுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் இளைஞர் மன்றம் சார்பில் நேரில் விளக்கவுரை நிகழ்த்தப்பட்டது. சாண எரிவாயு விழிப்புணர்வு முகாமை இளைஞர் மன்ற தலைவர் பரமசிவம் மற்றும் மன்ற உறுப்பினார்கள் செய்திருந்தனர். மேலும் தனிநபர் கழிப்பறை பயன்படுத்துதல் குறித்தும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment