நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடி பேருந்துகள் நிறுத்தும் இடத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு இரண்டு மணிநேரத்திற்கு முன்பாக தனியார் பேருந்துகள் கொண்டுவந்து நிறுத்தப்படுவதால் மற்ற பேருந்துகள் நிறுத்தவும், வெளியே எடுக்கவும் சிரமமாக உள்ளது. காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை...
No comments:
Post a Comment