மாநில அளவிலான மாற்று திறனாளிகளுக்கான செஸ் போட்டி சேலத்தில் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து மாற்று திறனாளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் சப் ஜூனியர் பிரிவில் பாளை குலவணிகர்புரம் காது கேளாதோர் பள்ளி மாணவி முகமது சௌபியா பானு முதல் பரிசை வென்றார்.
No comments:
Post a Comment