Wednesday, September 4, 2019

வ.உ.சி பிறந்தநாள் விழா தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரத்திலுள்ள வ.உ.சி இல்லத்தில் நடந்தது.

செக்கிழுத்த செம்மல் வ.உ.சி பிறந்தநாள் விழா தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரத்திலுள்ள வ.உ.சி இல்லத்தில் நடந்தது. இதையொட்டி நடந்த விழா நிகழ்ச்சியில் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கவிதா, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஸ்ரீனிவாசன், உள்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது...

No comments:

Post a Comment